தினம் ஒரு ஊர்- கூக்கல்

தினம் ஒரு ஊர்– கூக்கல்
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – உதகமண்டலம்
பரப்பளவு – 6248.35 ஹெக்டேர்
மக்கள் தொகை – 5,219
ஆண்கள் – 2,523
பெண்கள் – 2,696
குடும்பங்கள் – 1,528
தொழில் – விவசாயம், சுற்றுலா
“மலைகளின் ராணி” என அழைக்கப்படும் ஊட்டியில் அமைந்துள்ளது கூக்கல். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள கூக்கல், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் ‘குறிஞ்சி’ என்ற மலரின் பெயரால் அறியப்படும் ஒரு அமைதியான கிராமமாகும். ‘தொட்டஹல்லா’ என்ற மாபெரும் நதி, கிராமத்தின் வழியே பாய்ந்து, தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களால் சூழப்பட்ட இந்த மகத்தான அழகை மேலும் மெருகூட்டுகிறது. தேயிலை முக்கிய வருமான ஆதாரமாக இருப்பதால், கிராமங்கள் முழுவதும் விவசாயம் பரவலாக உள்ளது.
கூக்கல் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.