தினம் ஒரு ஊர் – கடநாடு

தினம் ஒரு ஊர் – கடநாடு
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – உதகமண்டலம்
பரப்பளவு – 12146.76 ஹெக்டேர்
மக்கள் தொகை – 7,080
ஆண்கள் – 3,406
பெண்கள் – 3,674
குடும்பங்கள் – 2,058
தொழில் – விவசாயம், சுற்றுலா
கடநாடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம் வட்டத்திலிருந்து வடக்கு நோக்கி 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மலைகள், இதமான காலநிலை மற்றும் ஊட்டி போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்கு அருகாமையில் இருத்தல் ஆகியவற்றால் அறியப்படும் அழகிய நீலகிரிப் பகுதியின் ஒரு அங்கமாக கடநாடு விளங்குகிறது.
இப்பகுதியில் பயிரிடப்படும் முக்கிய பயிர்களில் உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பீச், பிளம், பேரிக்காய் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகியவை அடங்கும். விவசாயம் செழிக்கவும், மழை பொழியவும் ஜெபிப்போம்.
கடநாடு மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.